Home » மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு

மதுக்கூர் மைதீன் ஜனாஸா நல்லடக்கம் அறிவிப்பு

by
0 comment

மதுக்கூர்  சிவகொள்ளை சேர்ந்த மைதீன்(   இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில தலைவர்) அவர்கள் நேற்று இரவு வஃபாதகிவிட்டார்.

 

இன்னலில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணிக்கு மதுக்கூரில் பெரியபள்ளியில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

அவர் மறுமை வாழ்விற்காக துஆ செய்யவும்..

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter