Home » மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!

மதுக்கூரில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் சிறப்புரை மௌலவி அப்துல்பாசித் அல்புஹாரி!!

by admin
0 comment

மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை நடத்தும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் வருகின்ற சனிக்கிழமை (4.11.2017) மாலை 7:45 முதல் 9:45 மணிவரை MSA திருமணமஹால்,பள்ளிவாசல் தெரு, மதுக்கூரில் நடைபெற இருக்கிறது.

இஸ்லாமிய அழைப்பாளர் மௌலவி அப்துல் பாசித் அல்புகாரி அவர்கள் மரணத்தின் இறுதிநேரத்தில்…… மனிதன்!!
என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்கள்..

குறிப்பு:
பெண்களுக்கு தனி இடவசதி உண்டு.
இலவச ஆட்டோ வசதி செய்யப்பட்டுள்ளது

இப்படிக்கு:
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை
மதுக்கூர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter