Friday, April 26, 2024

பட்டுக்கோட்டையில் தீவிர ரோந்து,கடைகளுக்கு சீல்(படங்கள்)…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரம் முழுவதும் காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பட்டுக்கோட்டை சவுக் காண்டி தெருவில் உள்ள ரஸ்க்பேட்டரி மாலை 5 மணிக்கு மேல் திறந்து இருந்ததால் காவல் ஆய்வாளர் பெரியசாமி மற்றும் நகர வருவாய் ஆய்வாளர்,கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கடையை பூட்டி சீல் வைத்தனர்.

மேலும் 5 மணிக்கு மேல் நகரப்பகுதியில் தேவையில்லாமல் இரண்டு சக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்தவர்களை காவல் ஆய்வாளர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...