Home » மதுக்கடைகளை மூடுங்கள் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

மதுக்கடைகளை மூடுங்கள் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

0 comment

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மதுக்கடைகள் நேற்று முதல் திறக்கப்பட்ட நிலையில் நாளை முதல் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter