Saturday, December 13, 2025

கூத்தாநல்லூரில் ஒன்று கூடிய மழை மேகங்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது.

கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர்.குளிர்ச்சியுடன் அப்பகுதிகள் காணப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img