திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூரில் பரவலாக மழை பெய்தது.
கடந்த சிலநாட்களாக வெயில் வாட்டி வந்தநிலையில் இன்று(மே.13) காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது.வெயிலின் தாக்கத்தால் அவதிபட்ட மக்கள்இந்த மழையினால் மகிழ்ச்சியடைந்தனர்.குளிர்ச்சியுடன் அப்பகுதிகள் காணப்படுகிறது.