Sunday, December 14, 2025

மல்லிப்பட்டிணம் அருகே விவசாயிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் தென்னங்கன்றுகள் வழங்கல்

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கினர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் 50வது பிறந்தநாள் வருகிற ஜூன் 19 அன்று விவசாயிகள் பாதுகாப்பு தினமாக காங்கிரஸ் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நாகூர் கனி விவசாயிகளுக்கு இலவச தென்னை மரக்கன்றுகளை வழங்கி,தற்போது அவர்கள் சந்தித்து வரும் பொருளாதர நெருக்கடிகளை குறித்தும் கேட்டறிந்தார்.இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஹசன் பாவா, முஹம்மது அப்துல் காதர், தாஜுதீன், அப்துல் அஜீஸ், சிராஜுதீன், அப்துல் சுகுது, மக்கான் முஹமது,சுல்தான் ஆனந்த்,வீரையன், சுந்தர்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மல்லிப்பட்டினத்தில் சாலை விபத்து,சம்பவ இடத்திலேயே இருவர் பலி.

மல்லிபட்டினம், டிசம்பர் 14: இன்று மாலை பெட்ரோல் பங்கு அருகே இரு சக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்களும் அதிவேகமாக இரு சக்கர...

அதிராம்பட்டினம்: அரசுப் பணி சாதனையாளர்களுக்கு விருது – வட்டாட்சியர் சிறப்பு!

அதிராம்பட்டினம் அபுல்கலாம் ஆசாத் கோச்சிங்: TNPSC வெற்றியாளர்களுக்கு விருது விழாஅதிராம்பட்டினம், டிச.14: மௌலானா அபுல்கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் சார்பில் TNPSC தேர்வுகளில்...

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...
spot_imgspot_imgspot_imgspot_img