Home » புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை !

புகழ்பெற்ற நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் தற்கொலை !

by
0 comment

நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வாவுக்கு பெயர் பெற்றது. இதன் உரிமையாளராக இருப்பவர் ஹரிசிங். இவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவரின் தற்கொலை குறித்து நெல்லை பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter