அதிரை நகராட்சி தேர்தலில் ஒன்றுபட்ட சமூதாய கூட்டமைப்பு, SDPI, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து களம் காணுகின்றன. இதுதவிர திமுக கூட்டணி, காங்கிரஸ், சுயேச்சைகளும் தனியாக களத்தில் உள்ளனர். நாளைய தினம் வாக்குப்பதிவு நடைபெற உள்ளநிலையில், இன்றைய அதிரை ஜும்ஆ மேடைகளில் பேசிய கண்ணியமிக்க இமாம்கள், ஓட்டுக்கு பணம் வாங்குவது இஸ்லாமிய மார்க்கத்தில் ஹராம் என்று எச்சரிக்கை செய்தனர். மேலும், சமுதாயத்திற்கு சேவை செய்ய கூடிய நேர்மையான பொறுப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
நேர்மையானவர்களுக்கு ஓட்டு போடுங்கள்! அதிரை ஜும்ஆ மேடைகளில் முழங்கிய கண்ணியமிக்க இமாம்கள்!!
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





