அதிரை 11வது வார்டு உறுப்பினராக திமுக-வை சேர்ந்த இஸ்மாயில் நாச்சியா NKS சரீஃப் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், காலியார் தெருவில் நீண்ட நாட்களாக அமைக்கப்படாமல் இருந்த மின் மாற்றியை உடனடியாக அமைத்து தருமாறு அதிரை மின்சார வாரிய உதவி பொறியாளரை NKS சரீஃப் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து இன்று காலை முதல் அந்த இடத்தில் புதிய மின்மாற்றி அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை NKS சரீஃப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...





