நாளைய தினம் அதிரை நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் பங்கேற்கும் மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. இதில் காலை 9.30 மணிக்கு நகர மன்ற தலைவர் பதவிக்கான தேர்தலும், பிற்பகல் 2.30 மணிக்கு துணை தலைவருக்கான தேர்தலும் நடைபெறுகிறது. இந்நிலையில், திமுக தலைமையக அறிவிப்பு வெளியான பிறகு, அதிருப்தி திமுக கவுன்சிலர்கள் SDPIக்கு ஆதரவு அளிக்க கூடும் என தகவல் உலா வருகிறது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் இதனை ஒருங்கிணைக்கும் நபருக்கு துணை தலைவர் பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது. ஏற்கனவே சில சுயேச்சைகள் தங்கள் வார்டு வளர்ச்சி பணிகள் குறித்து SDPI கட்சியினருடன் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...





