65
இஸ்லாமியர்களின் புனிதமிக்க மாதமான ரமலான் மாதம் அடுத்த வாரம் துவங்குகிறது. இந்நிலையில் அதிரை துணை மின் நிலையத்திற்கு சென்ற நகர்மன்ற துணை தலைவர் இராம.குணசேகரன், MMS.அப்துல் கரீம் உள்ளிட்டோர் உதவி செயற்பொறியாளர் ஷர்மா-வை சந்தித்து பேசினர். அப்போது வரும் ரமலான் மாதத்தில் அதிரை நகரில் மின் தடை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.