Saturday, December 13, 2025

BIG BREAKING: அதிரை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்ட இளைஞர் அமைப்பு!!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுகாதார துறை சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இளைஞர் பிரிவான SISYA அமைப்பினர், காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை தனித்தனியாக சந்தித்து மாணவர்களுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் மற்றும் கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த கூடாது எனவும் SISYA அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில், பெற்றோரின் ஒப்புதலின்றி மாணவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படாது என்று தலைமை ஆசிரியர்கள் உறுதி அளித்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் புதிய வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாம்.

அதிராம்பட்டினம் நகராட்சியில் நாளை வாக்காளர் பதிவு சிறப்பு முகாம்!அதிராம்பட்டினம், 12 டிசம்பர் 2025: புதிய வாக்காளர்களை ஊக்குவிக்கும் வகையில், அதிராம்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில்...

மரண அறிவிப்பு : (சென்னை 1000லைட் ஹாஜி முகைதீன் அப்துல் காதர்...

புதுமனை தெருவை சேர்ந்த மர்ஹும் அசிம் ஹாஜி அப்துல் ஹுதா அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மஹ்மூது அலியார் அவர்களின் மருமகனும்,இனாமுல் ரஹ்மான் அவர்களின்...

தீவாகிப்போன சுரைக்காகொல்லை,நடவடிக்கை எடுக்குமா அதிராம்பட்டினம் நகராட்சி?

அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டில் மழை ஓய்ந்தும் வடியாத மழை நீர். அதிராம்பட்டினம் சுரைக்கா கொல்லை குடியிருப்பு பகுதி – மழைநீர் சூழ்ந்து...
spot_imgspot_imgspot_imgspot_img