Friday, April 26, 2024

5 வேளை தொழுகையை நிறைவேற்றும் அதிரை சிறுவன்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை மேலத்தெருவை சேர்ந்த ஜமானுல்லாவின் மகன் அபூபக்கர் சித்தீக் வயது 6. ஆரம்பம் முதலே இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன், தினந்தோறும் 5 வேளை தொழுகையை நிறைவேற்றி வருகிறார். இதனை ஊக்குவிக்கும் வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மக்தப் மதரஸா பரிசளிப்பு விழாவில் சிறுவன் அபூபக்கர் சித்தீக்கிற்கு சைக்கிள் பரிசளித்து பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...