Home » டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்..!

by admin
0 comment

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும் – வானிலை மையம்.

தென் மாவட்டங்கள்,டெல்டா மாவட்டங்கள்,அரியலுார், கடலுாரில் மிககனமழைக்கு வாய்ப்பு.

டெல்டா மாவட்டங்களில் மிக கன மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது – வானிலை மையம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter