Home » திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் கேட்மேன்களாக பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அறிய வாய்ப்பு!

திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் கேட்மேன்களாக பணியாற்ற முன்னாள் ராணுவத்தினருக்கு அறிய வாய்ப்பு!

0 comment

தென்னக இரயில்வே- திருச்சி இரயில்வே கோட்டம்-திருவாரூர்- பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல இரயில் பாதையில் உள்ள கேட்டுகளில் கேட்மேன்களாக பணிபுரிய முன்னாள் ராணுவத்தினருக்கு மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து பட்டுக்கோட்டை வட்ட ரயில் பயணிகள் நலச் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்கண்ட விவரப்படி சாதாரண கீழ்க்கண்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி விண்ணப்பிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

1.பென்சன் PPO சான்றிதழ்
2.ஆதார் அட்டை நகல்
3.Discharge certificate நகல்

  1. கல்வி சான்றிதழ் நகல்
  2. முன்னாள் ராணுவத்தினர் அடையாள அட்டை நகல்.
    (Self attested Xerox copy)

சாதாரண தபாலில் அனுப்ப வேண்டும்.

கவர் முகவரி :
Divisional Personnel Officer, Southern Railway, Tiruchchirapalli Division, Tiruchchirappalli Junction ,
Pin Code 620001

“Engagement of ex servicemen on contract basis”என்று கவரின் தலைப்பில் எழுதவும்.
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

குறிப்பு: கேட் கீப்பர்கள் பதவிக்காலம் தொடர்ந்து நீட்டிப்பு செய்யப்படும் வாய்ப்புள்ளது.

முன்னாள் இராணுவத்தினர் அனைவருக்கும் கேட் கீப்பர் பணி யாற்ற நல்ல வாய்ப்பு

மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட அலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்

அலைபேசி எண்கள் :
என்.ஜெயராமன் DRUCC உறுப்பினர்
Cell 9443255712/ whatsapp 9487775712
வ.விவேகானந்தம்
9442318881

விண்ணப்ப நகல் ஒன்றினை கீழ்க்கண்ட முகவரிக்கும் அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

முகவரி :

பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம்,
NSN பிளாசா,
சாய்ராம் மெடிக்கல்
55,பெரியதெரு,
பட்டுக்கோட்டை-614601
தஞ்சாவூர் மாவட்டம்.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter