261
புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் S.N.அகமது கபீர் அவர்களுடைய மகனும், அஷ்ரஃப் அவர்களுடைய தாய் மாமாவும், ஜாபர், தமீமுல் அன்சாரி, ஹாரூன் , சகாபுதீன் ஆகியோருடைய மாமனாருமாகிய அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று(01/01/23) காலை 4 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(01/01/23) மஃரிப் தொழுகை முடிந்தவுடன் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.