Friday, April 26, 2024

அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்த எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயிலின் சேவை நீட்டிப்பு!

Share post:

Date:

- Advertisement -

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு விரைவு ரயில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் திருவாரூர்-காரைக்குடி அகல ரயில் பாதையில் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை வழியாக இயக்கப்பட்டு வந்தது. பல்வேறு சுற்றுலாத்தலங்களை இணைக்கும் இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் எர்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரயில்(வண்டி எண் : 06035,06036) மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி

எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 7, 14, 21 மற்றும் 28ம் தேதிகளில் புறப்பட்டு வேளாங்கண்ணி வந்து சேரும் (வண்டி எண் 06035)

வேளாங்கண்ணி – எர்ணாகுளம்

மறுமார்க்கமாக வேளாங்கண்ணியில் இருந்து ஜனவரி 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் புறப்பட்டு எர்ணாகுளம் சென்று சேரும்(வண்டி எண் 06036)

தெற்கு ரயில்வே, எர்ணாகுளம்-வேளாங்கண்ணி சிறப்பு ரயில் சேவையை ஒரு மாதத்துக்கு நீட்டிப்பு செய்துள்ள நிலையில், இதனை நிரந்தர ரயிலாக மாற்றி இயக்க வேண்டும் என்பதே தமிழகம் மற்றும் கேரள ரயில் பயணிகள் மற்றும் பயணிகள் நலச்சங்கங்களின் கோரிக்கையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...