Thursday, May 2, 2024

அதிரையில் சிறுவர்களை வேட்டையாடும் வெறிநாய்கள்!

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் அக்னி வெயில் துவங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் படுமோசமாக இருக்கிறது. வறட்சியான காற்றுடன் அனல் பறக்கும் வெயிலை தாக்குபிடிக்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனிடையே அடிக்கடி ஆடு, மாடுகளை கடித்து பதம்பார்த்து வந்த வெறிநாய்கள் தற்போது தெருக்களில் நடமாடும் சிறுவர்களை கடித்து குதற ஆரம்பித்துள்ளன.

குறிப்பாக சி.எம்.பி லைனில் 7 வயது சிறுவனை வெறிப்பிடித்த நாய் ஒன்று கடித்து குதறியிருப்பது மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனை சிகிச்சைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அதிரை நகராட்சிக்குட்பட்ட வீடுகளில் சொத்துவரி வசூலிக்க மும்முரம் காட்டும் நகராட்சி நிர்வாகம், அதே தெருக்களில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க துளியளவும் அக்கறை காட்டாதது பொதுமக்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...