கடந்த ஆண்டு அக்டோபரில் இந்தியாவில் 5ஜி சேவையை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துவங்கின. முதலில் டெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வழங்கப்பட்ட 5ஜி சேவை தற்போது படிப்படியாக நாடு முழுவதும் பிரதான நகரங்களுக்கு விரிவடைந்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனம் அதிரையில் 5ஜி சேவையை துவக்கியுள்ளது. தனது வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் இன்டர்நெட் சேசையை கொடுக்கும் ஏர்டெல், அதிகபட்சமாக 434mbps வரை அதிவேக இணைய சேவையை வழங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...





