Thursday, March 19, 2026

அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன.

அடுத்ததாக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி (மொத்தம் 158 தேர்ச்சி 153பேர்) மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி (மொத்தம் 108 தேர்ச்சி 105பேர்) சார்ந்த சார்ந்த மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேசமயம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை தேர்வு எழுதிய 164 பேரில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அந்த பள்ளி 78% தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 61% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய...

அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில்...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!

அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும்...
spot_imgspot_imgspot_imgspot_img