Sunday, February 1, 2026

அதிரையில் உள்ள 5 பள்ளிகளின் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. அதில் அதிரை கரையூர் தெரு அரசு மேல்நிலை பள்ளி (18பேர்) மற்றும் இமாம் ஷாஃபி பள்ளி (67பேர்) ஆகியவை 100% மாணவ மாணவிகளை தேர்ச்சி பெற செய்துள்ளன.

அடுத்ததாக காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலை பள்ளி (மொத்தம் 158 தேர்ச்சி 153பேர்) மற்றும் அரசினர் மேல்நிலை பள்ளி (மொத்தம் 108 தேர்ச்சி 105பேர்) சார்ந்த சார்ந்த மாணவிகள் 97% தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

அதேசமயம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை தேர்வு எழுதிய 164 பேரில் 128 மாணவர்கள் தேர்ச்சி பெற்றதன் மூலம் அந்த பள்ளி 78% தேர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 61% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சிபெற்றது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை: காவல்துறை கொண்டாடிய சமத்துவ பொங்கல் – பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி...

அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிராம்பட்டினம், ஜனவரி 15: பொங்கல் திருநாளை முன்னிட்டு, அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில்...

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி,...

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...
spot_imgspot_imgspot_imgspot_img