249
ஆலடித் தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு.ம. சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சி.நெ.மு. சாகுல் ஹமீது அவர்களின் மருமகளும், கலிபத்துல்லா, மர்ஹூம் சஃபாத் அகமது, ஹசன், அப்துல் பரகத், அபுல் கைர் ஆகியோரின் சகோதரியும், சி.நெ.மு. அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் தாயாருமான ஹாஜிமா ஆமீனா அம்மாள் அவர்கள் இன்று(20/08/23) அதிகாலை புது ஆலடித் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(20/08/23) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோமாக.