முத்துப்பேட்டை மர்ஹூம் முகம்மது சரிபு அவர்களின் மகனும், தரகர் தெரு மர்ஹூம் அபுல் ஹசன் அவர்களின் மருமகனும், ஜமால் முகம்மது, ஜாஹிர் உசேன், அப்துல் நவாஸ், முகம்மது ராவுத்தர் ஆகியோரின் மாமனாரும், மர்ஹூம் முகம்மது பாரூக், மர்ஹூம் பேராசிரியர் நசிர் அகமது ஆகியோரின் சகளையுமான ஜெயினுல் ஆப்தின் அவர்கள் இன்று (01/10/23) காலை 9 மணியளவில் முத்துபேட்டை இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் நாளை(02/010/23) காலை 9 மணியளவில் முத்துப்பேட்டை முகைதீன் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.