திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் நேற்றைய முன்தினம்(26/12/107) இரவு கிழக்கு கடற்கரை சாலையில் டேங்கர் லாரி தடுப்பு சுற்றில் ஏறி நின்று விபத்துக்குள்ளானது.
முத்துப்பேட்டை ECR சாலையில் தூத்துக்குடி சென்ற டேங்கர் லாரி கோவிலூர் ரவுண்டானாவில் உள்ள இரு சாலைகளுக்கு நடுவே ஊக்க தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால் அந்த டேங்கர் லாரியில் இருந்த கொஞ்ச எண்ணெய் கீழே ஊத்தியது.
அதன்பிறகு, மாற்று டேங்கர் லாரி மூலம் மீதம் உள்ள எண்ணெய் கொண்டு செல்லப்பட்டது.
More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...





