தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹீம் மு.செ.முமுஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், மர்ஹீம் ஹாஜி மு.மு.முஹம்மது இப்ராஹீம் அவர்களின் மனைவியும், மர்ஹீம் மு.செ.மு.முஹம்மது அப்துல் காதர், மர்ஹீம் ஹாஜி.மு.செ.மு. அபூஹனீஃபா, ஹாஜி. மு.செ.மு அப்துல் கபூர ஆகியோரின் சகோதரியும், ஹாஜி மு.க.வா பஷீர் அஹமது, A.M. அஹமது முகைதீன் ஆகியோரின் மாமியாரும், மு.மு.ரபீக் அஹமது அவர்களின் தாயாருமாகிய ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் பழஞ்செட்டித் தெரு இல்லத்தில் வபாத் ஆகிவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று(02/03/2024) மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.