Wednesday, May 1, 2024

அதிரை டூ சென்னை அரசின் நேரடி AC பேருந்து சேவை..! இன்று துவங்கி வைக்கிறார் MLA..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவந்த அரசு பேருந்து சேவை திடீரென நிறுத்தப்பட்டது. இதனையடுத்து நிறுத்திய பேருந்து சேவையை மீண்டும் துவக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனிடையே கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சரை சந்தித்த முன்னாள் பேரூர்மன்ற தலைவர் S.H.அஸ்லம் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி பேருந்து சேவையை அரசு மீண்டும் துவக்க கோரிக்கை விடுத்தார். அதுமட்டுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ்ன் முதன்மை ஆசிரியர் ஹசன் சமீபத்தில் சென்னையில் உள்ள பல்லவன் விடுதியில் அதிரை சென்னை வழித்தடத்தில் பேருந்து சேவை மீண்டும் வேண்டும் என கோரிக்கை மனுவை அளித்திருந்தார்.

இந்நிலையில், அதிரை மக்களின் பல நாள் கோரிக்கையை ஏற்ற
இன்று முதல் அதிரையிலிருந்து சென்னைக்கு நேரடி புதிய குளிரூட்டப்பட்ட அரசு பேருந்து சேவை துவக்கப்பட உள்ளது. இந்த சேவையை இன்றிரவு 7.15 மணிக்கு பட்டுக்கோட்டையில் நடைபெறும் விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை கொடியசைத்து பேருந்து சேவையை துவக்கி வைக்க இருக்கிறார்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...