Wednesday, May 8, 2024

மரண அறிவிப்பு: கடற்கரை தெருவை சேர்ந்த ரம்ஜான் பீவி அவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த மர்ஹூம்.மதுக்கூர் சாகுல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் சுல்தான் அவர்களின் மருமகளும், மர்ஹூம் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும்,
அக்பர் அலி அவர்களின் மாமியாரும்,மஸ்தான் அவர்களின் தாயாருமாகிய ரம்ஜான் பீவி அவர்கள் இன்று 16/03/2024 சனிக்கிழமை மதியம் 2:00 மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் நாளை 17/03/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...