மர்ஹும்.மு.மு. முகைதீன் சேக்காதி, மர்ஹும் முகைதீன் பக்கீர் இவர்களின் பேரனும், மர்ஹும் எம்.எம். முஹம்மது புஹாரி அவர்களின் மகனும், மர்ஹும்.கே.எம்.அப்துல் கஃபூர் அவர்களின் மருமகனும், பி.ஹாலித் மற்றும் பி.சர்ஜாத் ஆகியோரின் சகோதரரும், அ.முகமது கான் மற்றும் குப்பாஷா அகமது கபீர் ஆகியோரின் மச்சானும், எச்.ஜபருல்லாஹ்கான் மற்றும் பி.பரக்கத் அலி ஆகியோரின் சகலையும், அ. அப்துல் மாலிக் அவர்களின் மாமனாரும், ஜஹீத் அவர்களின் பெரியவாப்பாவுமாகிய, பி.முஹம்மது சுபுஹானுத்தீன் அவர்கள் இன்று காலை 11மணியளவில் கடற்கரை தெரு இல்லத்தில் வபாதாகிவிட்டார்கள்.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று மாலை 5மணியளவில் கடற்கரை தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.அன்னாரின் மறுமை வாழ்விற்காக அனைவருக்கு பிராத்தனை செய்வோம்.