தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் O.M.ஜெய்னுல் ஆப்தின் அவர்களின் மகனும், மர்ஹூம் S.A.M.ரஹ்மத்துல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் M.ஹைதுரூஸ், திருத்துறைப்பூண்டியை சேர்ந்த S.சேக்மரைக்காயர் ஆகியோரின் மைத்துனரும், O.M.Z.முகமது அப்துல்லா, O.M.Z.அப்துல் ஹலீம் ஆகியோரின் சகோதரருமாகிய O.M.Z.அயூப் கான் அவர்கள் இன்று(24/03/24) அதிகாலை 2:10 மணியளவில் தரகர் தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அல்லாஹ் இன்று(24/03/24) காலை 10 மணியளவில் தரகர் தெரு ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.