மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம் A.அப்துல் ஜப்பார் அவர்களின் மனைவியும், மர்ஹூம் T.K.நைனா முகம்மது, மர்ஹூம் T.K.அப்துல் மஜீது, T.K.சேக் மதீனா, மர்ஹூம் T.K.ஹாஜா அலாவுதீன் ஆகியோரின் சகோதரியும், மர்ஹூம் அப்துல் ரஜாக், மர்ஹூம் சாகுல் ஹமீது ஆகியோரின் மாமியாரும், மர்ஹூம் A.அப்துல் ரஜாக், கீழத்தெரு முன்னால் கவுன்சிலர் A.அப்துல் லத்தீஃப் ஆகியோரின் தாயாருமான A.சபுரா அம்மாள் அவர்கள் நேற்றிரவு(25/03/24) 11:00 மணியளவில் கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று(26/03/24) லுஹர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜூம்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் துஆ செய்வோம்.