Wednesday, March 18, 2026

SDPI வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அதிரை கல்வி தந்தை காதர்முகைதீன் பெயர் சூட்டல்!

spot_imgspot_imgspot_imgspot_img

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் சார்பில் வருகின்ற 2-2-2025 அன்று தஞ்சையில் மாபெரும் வக்ஃப் உரிமை மாநாட்டை நடத்த உள்ளது .

தமிழகமெங்கும் உள்ள SDPI கட்சியினர், ஜமாத்தார்கள், வக்பு நில நிர்வாகிகள் என பல்வேறு தரப்புனர் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த மாநாட்டு திடலுக்கு MKN காதிர் முகைதீன் மரைக்காயர் பெயரை சூட்டி இருக்கிறது SDPI கட்சியின் மாநில தலைமை. என்றார்.

இதுகுறித்து அக்கட்சியினர் கூறுகையில் அதிராம்பட்டினம் MKN ட்ரஸ்டிற்கு சொந்தமான கோடிக்கான ரூபாய் மதிப்பிலான நிலங்களை ஏழை மக்களின் கல்விக்காக மறைந்த காதிர் முகைதீன் மரைக்காயர் வழங்கி சென்றுள்ளார், அவரின் சொந்த மாவட்டத்தில் நடைபெறும் இந்த வக்ஃப் உரிமை மாநாட்டு திடலுக்கு அவரின் பெயரை சூட்டுவதுதான் சிறந்தது என்றும், MKN ட்ரஸ்டிற்கு உட்பட்ட பல வக்ஃப் சொத்துக்கள் தனியார்களால் ஆக்கிரமம் செய்யப்பட்டுதாகவும், தக்வா பள்ளிக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள வக்ஃபு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதை சுட்டிகாட்டிய SDPIயின் நகர நிர்வாகி வக்ஃப் நிலங்கள் மீட்பில் SDPI கட்சியினர் இனி வரும் காலங்களில் தீவிரமாக களமாடும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img