Sunday, February 1, 2026

அதிரை: இஸ்லாமியர்கள் நிறைந்த ஊரில் நகராட்சி கட்டிடத்திற்கு இஸ்லாமியரின் பெயரை வைக்காமல் உ.பியிலா வைக்க முடியும் – அதிமுக!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகராட்சி புதிய கட்டிடப்பணி அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் புதிய நகராட்சிக்கு மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை வைத்து இன்றைய நகர் மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு எதிராக அதிமுக ஆட்சேபனை தெரிவித்துள்ளது. மேலும் புதிய நகராட்சி கட்டிடத்திற்கு மறைந்த கண்ணியம்மிகு காயிதே மில்லத் அவர்களின் பெயரையோ அல்லது முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரையோ வைக்க வேண்டும் என போர் கொடி தூக்கி வெளி நடப்பு செய்துள்ளனர் அதிமுகவின் உறுப்பினர்களான சேதுராமன்,ராக்கப்பன்,நான்சிபிச்சை ஆகியோர்கள்.

இதுகுறித்து நகர அதிமுக செயலாளர் அவர்களை அதிரை எக்ஸ்பிரஸ் நிரூபர் தொடர்புகொண்டு கேட்டபோது, இஸ்லாமியர்கள் நிறைந்து வாழும் ஊரில் இஸ்லாமியரின் பெயரை வைக்க முடியவில்லை என்றால், உத்திரபிரதேசத்திலா வைக்க முடியும் என்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img