Wednesday, March 18, 2026

புதிய வாக்காளர்கள் தவறாமல் தங்களை இணைத்து கொள்ளவேண்டும் – அதிரை நகர முஸ்லீம் லீக் தலைவர் இசட்.முகம்மது தம்பி கோரிக்கை.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் நகரில் புதிய வாக்காளர்கள் தங்களை இணைத்து கொள்ள, சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சவடிகளில் நாளை 13-12-2025 அன்று நடைப்பெற உள்ளன.

இதனை புதிய வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்,என்றும் SIR படிவம் கிடைக்கப்பெறாதவர்கள் இந்த முகாமில் உள்ள சிறப்பு படிவத்தை பெற்று பூர்த்திசெய்து வழங்கிட வேண்டும் என கேட்டு கொள்ளப்படுகிறது.

மேலும்,இந்த முகாமில் ஃபார்6 ,6A உள்ளிட்டவற்றுடன், வெளிநாட்டு வாக்களர்கள், அதற்குண்டான படிவத்தை பூர்த்தி செய்து தங்களின் வாக்குரிமைகளை தக்கவைத்து கொள்ள கேட்டு கொள்கிறோம்.

புதிய வாக்காளர்கள் தங்களின் பிறப்பு சான்று,பள்ளி மாற்றுச்சான்று உள்ளட்ட அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்களை கொடுத்து தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிரை நகரம் வேண்டுகோள் விடுக்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.

தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது....

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img