Wednesday, March 18, 2026

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர். 

வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு நோற்பது வழக்கம். முன்னதாக பம்பையில் நீராடி, வாவர் மசூதியில் வணங்கி, அங்கிருந்து மலையில் உள்ள ஐயப்பரைத் தரிசிப்பர்.பக்தர்களின் பயணம்இவ்வாண்டும் அதிராம்பட்டினத்திலிருந்து கேரளா சபரிமலையை நோக்கி பயணிக்கும் பக்தர்கள், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

இன்று அந்த ரயிலில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.புனித பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களை வழியனுப்ப,பக்தர்களின் குடும்பத்தினருடன் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்க பி.ஆர்.ஓ. ஹசன் உடன் சென்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img