Tuesday, December 16, 2025

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர். 

வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு நோற்பது வழக்கம். முன்னதாக பம்பையில் நீராடி, வாவர் மசூதியில் வணங்கி, அங்கிருந்து மலையில் உள்ள ஐயப்பரைத் தரிசிப்பர்.பக்தர்களின் பயணம்இவ்வாண்டும் அதிராம்பட்டினத்திலிருந்து கேரளா சபரிமலையை நோக்கி பயணிக்கும் பக்தர்கள், வேளாங்கண்ணி-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை விரும்பிப் பயன்படுத்துகின்றனர்.

இன்று அந்த ரயிலில் 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணம் மேற்கொண்டனர்.புனித பயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களை வழியனுப்ப,பக்தர்களின் குடும்பத்தினருடன் அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் சங்க பி.ஆர்.ஓ. ஹசன் உடன் சென்றார்.

spot_imgspot_imgspot_imgspot_img
spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டை தொகுதியில் பாஜக இல்லை- தமாகா. கோரிக்கை, அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க....

-அமீரகத்திலிருந்து அப்துல்காதர்- பட்டுக்கோட்டை தொகுதியில் மீண்டும் களம் இறங்கும் த.மா.கா.: அ.தி.மு.க. குழப்பம், தி.மு.க. தனித்த போட்டி?மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியில் களம் இறங்கத் தயாராக...

அதிராம்பட்டினத்தில் 5.6 கோடியில் மீன்பிடி இறங்குதளம் – அடிக்கல் நாட்டப்பட்டது (படங்கள்).

ஏரிபுறக்கரை மீனவ கிராமத்தில் 5.6 கோடி ரூபாய் செலவில் மீன்பிடி இறங்குதளம் மற்றும் மீனவர் நலக்கூடம் அமைக்கும் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா...

மகளிர் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாதவர்கள் விண்னப்பிக்க வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் மகளிர் இரண்டாம் கட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்ட நபர்கள் விண்ணப்செய்யலாம் என தமிழக அரசு...
spot_imgspot_imgspot_imgspot_img