Friday, May 3, 2024

சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ரஷ்யாவை கண்டித்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்படும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மது போதையில் வாகனம் ஓட்டும் போக்கிரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னால் MLA காட்டம்.

தமிழகத்தில் குடிபோதையில் வாகனத்தின் மோதி மரணம் அடைபவர்கள் விட குடிகாரர்கள் மோதி...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மீது விபத்தை ஏற்படுத்தியவருக்கு ஜெயில் – காவல்துறையின் தீவிர முயற்சி!

அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த அப்துல் ரஹீம் சேர்மன் வாடியருகே நடந்த...

மரண அறிவிப்பு : அலி அக்பர் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த அரக்கடா ஹைத்துரூஸ் அவர்களின் மகனும், சென்னை விருகம்பாக்கம் மர்ஹூம்...

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...