Sunday, February 1, 2026

இயக்கங்கள் சிறைவாசிகள் போராட்டத்தை கைவிட்டதா??

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை எக்ஸ்பிரஸ்:- ஒவ்வொரு நாளும் சிறைவாசிகள் இன்னல்கள் படுவதும் அவர்களுடைய குடும்பத்தினர் கவலையடுவதும்,அந்த கவலை ஒவ்வொரு சக இஸ்லாமியனுக்கும் இருக்கத்தான் செய்கிறது.

இன்று இல்லை சிறைவாசிகள் போராட்டத்தில் இயக்கங்கள் தொடர்ந்து குற்றச்சாட்டுக்குள்ளாக தான் செய்யப்படுகிறது சிலரால்.

ஆனால் உண்மையையும்,துக்க நிகழ்வில் வரும் கோபத்தை அப்படியே இயக்கங்கள் மீது வீசுவது சரியா என்று சற்று நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.சிறைவாசிகள் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் எவருக்கும்,எந்த இயக்க தலைமைக்கும் இருப்பதில்லை,அவர்களுக்கான விடுதலை பெற்று தருவதில் தான் உறுதியாக இருக்கின்றன.

எவ்வளவோ அழுத்தங்கள்,கோரிக்கைகள்,தனித்தோ அல்லது இயக்கங்கள் ஒன்றிணைந்த போராட்டங்கள்,கண்டன அறிக்கைகள்,அரசின் எத்தனையோ உறுதிமொழிகள் இஸ்லாமிய அமைப்புகள் மட்டும் தனிமைபட்டு விடக்கூடாது என்பதற்கு தமிழீழ அமைப்புகள்,இன்ன பிற அமைப்புகளை ஒருங்கிணைத்து தான் நடத்துகின்றன.

இவற்றையெல்லாம் இயக்கங்கள் நிகழ்த்திய நிகழ்வுகள் பல நேரங்களில் கண்ணை மறைத்து விடுகிறது.ஒவ்வொரு இயக்க மாநாடுகளில் சிறைவாசிகளின் விடுதலை என்று இல்லா தீர்மானம் இருக்காது.ஆகவே சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்துபோதும்,இருக்கின்ற போதும் சிறைவாசிகள் விடுதலை குறித்து அரசுக்கு அழுத்தமும்,கோரிக்கையும் கொண்டுதான் சேர்த்தன.

சீசன் போராட்டம் என்று நாம் எளிதில் சொல்லிவிடலாம்,எழுதிவிடலாம் ஒவ்வொரு பிரச்சனைக்கும் இயக்க எதிர்ப்பு,போராட்டமும் இல்லையென்றால் எதிர்ப்பில்லாமல் சில நிகழ்வுகள் நடக்கும்,அதே சமயம் எவ்வளவோ எதிர்ப்பும் இருந்தாலும் எளிதில் சட்டங்களை அயோக்கிய அரசுகள் அரங்கேற்ற தான் செய்கின்றன…

அதேசமயம் நாம் முகநூலில் சீசன் போராட்டங்கள் நடத்திய நிகழ்வையும் மறந்துவிடக்கூடாது..

குறைகளை எளிதில் சொல்லிவிடலாம், அவர்களின்(இயக்கங்களின்) போராட்டத்தை ஒருபோதும் கொச்சைப்படுத்தாதீர்கள்……

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தலையாரி குளம் தந்த வள்ளல்: N.K.S. அப்துல் ரஜாக் அவர்களின் வரலாற்றுப்...

ஆக்கம் - அதிரை அப்துல் காதர், அதிரை அமீன். அதிரையின் பெருமை 'கௌரவ மாஜிஸ்திரேட்' (HONORRY MAGISTRATE) N.K.S.அப்துல் ரஜாக் அவர்கள் இன்று 'சமூக புற்றுநோய்...

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம்...

விடியல் இல்லா சிறைவாசம் : வேதனைப்படும் இஸ்லாமிய மக்கள்!!

தமிழகத்தில் 20 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகளை அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வாழ்நாள் சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவது...
spot_imgspot_imgspot_imgspot_img