Sunday, April 28, 2024

#BREAKING_NEWS அதிரையில் சாலை விபத்து….!அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கவலைக்கிடம்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று(25.05.2018) இரவு இரு சக்கர வாகனம் நேர்க்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

தகவல் அறிந்து உடனடியாக வந்த அதிரை தமுமுக அவசர ஊர்தியில் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

குறிப்பு:-

புகைப்படத்தில் இருப்பவர் யாரெஎன்று தெரியவில்லை இவரைப்பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனே பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையை அணுகவும்.

இவர் தர்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...