Sunday, April 28, 2024

ஈத் பண்டிகை அ முதல் ஃ வரை வாழ்த்தும் தத்துவம்..!!

Share post:

Date:

- Advertisement -

ன்பை அரவணைத்த அகில உலகிற்கும் படைத்த நோன்பு…!!

டம்பரம் இல்லாத அமைதியான பெருநாள்..!!

ன்பத்திலும் பாசத்திலும் துணைபுரிந்து மறைந்து ரமளான் பிறை 30ம் நம்மை விட்டு பிரிந்ததே..!!

கை திருநாள் என்று வருடம் வருடம் கிடைக்க பெற்று மகிழ்ந்தோம்..!!

றவினர்கள் ஓன்றுக்கூடி செல்வங்கள் பல கண்டு பகிர்ந்து கொடுக்கும் நாள் நம்மை விட்டு மறைந்ததே..!!

ஊக்கமும் ஆக்கமும்..!! நிறைந்த இந்த ஈகை..!!

ண்ணில்அடங்கா.. திருநாள் சில நிமிடம் இங்கே..!!

ங்கி தவித்தோம் எங்களை விட்டு  ராமலனும் ஈகை திருநாளும் பிரிவு சில மணிநேரம்..!!

ங்கால தொழுகையை என்றும் இன்றும் கடைபிடித்தோம் கட்டி தழுவிய ரமளான் விடைகொண்டதே..!!

ற்றுமையுடன் இருந்து ஒன்றாக வாழ இறைவனிடம் என்றும் இன்றும் துஆ கேட்டு கண்ணீர் கண்டு.! கண் கலங்கி கண்ணீர் சிந்தி கவிஎடுத்தேன்..!!

ங்கி வளரும் மகத்துவோம் எண்ணில் அடங்கா கவிதையில் சாரல் ஊடகத்தில் ஊஞ்சல் ஆடுகிறது..!!

ஒள என்ற எழுத்தில் முடித்து அன்பில் அரவணைத்து அகிம்சையை அரவனைத்தோம்..!!

மூன்று புள்ளி இல்லாமல் மனிதன் இவ்வுலகில் வாழ முடியாது என்றும் எண்ணத்தில் எண்ணிரிருக்க வேண்டும்..!!

அகில உலகில் வாழும் மக்களுக்கு இனிய பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்….

ஆக்கம்: சரபுதீன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...