Monday, April 29, 2024

முத்துப்பேட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

Share post:

Date:

- Advertisement -

முத்துப்பேட்டையை சேர்ந்த குணசேகரன் பெட்டிக்கடை நடத்திவந்தார். இவருக்கு அமுதா என்ற மனைவியும், ஒரு மகள், இரண்டு மகன்கள் உண்டு. இந்நிலையில் உடல்நல குறைவால் அவதிப்பட்டு வந்த குணசேகரனின் காலினை வெட்டி எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் ஏற்கனவே வறுமையால் வாடிவரும் அவர் மன உளைச்சல் காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்துக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள் வித்தியா ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வறுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் முத்துப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...