Thursday, May 2, 2024

அதிரையில் LIC இந்தியாவின் புதிய துணைக்கிளை திறப்பு !

Share post:

Date:

- Advertisement -

அதிரையில் LIC இந்தியாவின் துணை கிளை திறப்பு விழா இன்று[28.06.2018] நடைபெற்றது. அதிரையில் ஏற்கனவே மினி அலுவலகமாக செயல்பட்டு வந்த LIC தரம் உயர்த்தப்பட்டு சேட்டிலைட் அலுவலகமாக அதிரை ECR ரோட்டில் உள்ள சாரா வளாகத்தின் முதல் மாடியில் துவங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய துணைக் கிளையின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இத்திறப்பு விழாவில் LIC யின் முதுநிலை தஞ்சை கோட்ட மேலாளர் A.S. சுந்தர்ராஜ் கலந்துகொண்டு புதிய கிளையை திறந்துவைத்தார். இவ்விழாவில் LIC இந்தியாவின் திட்ட அதிகாரிகள் , கிளை மற்றும் துணைக் கிளையின் மேலாளர்கள் , முகவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தொடர் வாகன விபத்து : மௌலானா அப்துல் ரஹீம் அவர்கள் மரணம்.!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...