Wednesday, March 4, 2026

பாப்புலர் ஃப்ரண்டின் தஞ்சை மாவட்ட தலைவர் அறிவிப்பு…!

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உயர்கல்விக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து 8 ஆண்டுகளாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தின்படி 2018 – 2019-ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

www.popularfrontindia.org என்ற இணையதள லிங்க்கை பயன்படுத்தி ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 31 ஆகஸ்ட் 2018. விண்ணப்பிப்பது குறித்தான மேலும் தகவல்களுக்கு அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்.

இப்படிக்கு

ஹாஜா அலாவுதீன்
மாவட்ட தலைவர்,
தஞ்சை மாவட்டம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா,
தொடர்புக்கு
9790102710

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம்...

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

2026 திமுகவின் வாக்கு வங்கி சரியும் அபாயம் – முதல்வர் நேரடி...

அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளிக்கூடத்தின் பழைய நிலத்தை கையகப்படுத்த முயலும் உள்ளூர் திமுகவினரின் தொடர் சீண்டல்கள், சிறுபான்மை சமூகத்தில் ஆழமான மனமாற்றத்தை...
spot_imgspot_imgspot_imgspot_img