Sunday, May 5, 2024

அதிரையர்களே கேரள மக்களுக்கு நிதி உதவி செய்வீர்!!

Share post:

Date:

- Advertisement -

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வினால் தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் மழை பெய்து வருகிறது.

அதிலும் கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து கண மழை நீடிப்பதினால் கேரளா மாநில மக்கள் வெள்ளத்தில் மூழ்கி சிக்கித் தவிக்கின்றனர்.

ஆங்காங்கே நிலச் சரிவுகள் ஏற்பட்டு உயிர் பலிகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படி ஒட்டு மொத்தமாக சிக்குண்டு கிடக்கும் கேரள மக்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.

இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகைக்கு பிறகு கேரள மக்களுக்கு உதவி செய்வதற்காக அதிரையில் ஒவ்வொரு பள்ளி ஜும் ஆ விலும் நிதி வசூல் செய்ய உள்ளனர்.

இந்த நிதி வசூலில் தாங்களும் பங்கு கொண்டு கேரள மக்களின் துயர் துடைக்க ஒத்துழைப்பு தருமாறு அதிரை தன்னார்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

OWN BOARD வாகனத்தை வாடகைக்கு விட்டால் RC புக் ரத்து..!!

சொந்த பயன்பாட்டிற்கு வாங்கும் 2 சக்கர, 4சக்கர வாகனங்கள் செயலிகளை தங்களை...

+2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..!!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி நாளை (மே 6)...

மரண அறிவிப்பு : A. முகம்மது நாச்சியார் அவர்கள்..!!

கீழத்தெரு பாட்டன் வீட்டை சேர்ந்த கீழத்தெரு முஹல்லாவில் முன்னால் நாட்டாமையும், பெரிய...

ஹாபிழ் அப்துல் ரஹீம் மரணம் : கைது, செய்தியில் வெளியான புகைப்படத்திற்கு மறுப்பு.

அதிரை எக்ஸ்பிரஸ் ஊடகத்தில் ஹாபிழ் அப்துல் ரஹீம் விபத்து குறித்த ...