Sunday, April 28, 2024

மனோர கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா..!!

Share post:

Date:

- Advertisement -

மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக

பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...