Saturday, April 27, 2024

மிகப்பெரிய பம்பர் ஆப்பரை அறிவித்த ஜியோ: தினமும் 25ஜிபி டேட்டா ப்ரீ !!

Share post:

Date:

- Advertisement -

ஜியோ நிறுவனம் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வாரி குவித்து வருகின்றது. இதில் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஜியோ நிறுவனத்தில் இணைந்து வருகின்றனர்.

தற்போது இந்த ஆப்பரை தனது வாடிக்கையாளர்களுக்காக ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் தினமும் 25ஜிபி டேட்டாவை 3 மாதத்திற்கு வழங்கப்படுகின்றது. இதில் முற்றிலும் இலவசமாகும். இதனால் இன்டர் நெட் பயனர்கள் படுகுஷியடைந்துள்ளனர். தினசரி நாம் 25ஜிபியை உபயோகிக்க முடியும்.

இதன்படி ஜியோ வாடிக்கையாளர்கள் வரும் ஜூன் 30ம் (2019) வரை இலவச சேவையை பெற முடியும். இந்த ஜியோ கொண்டாட்ட பேக்கில் கூதலாக 25ஜிபி பெற முடியும். இதன் மூலம் நாம் இலவசமாக டேட்டாவை பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற எந்த செலவும் செய்ய வேண்டியதில்லை. உடனடியாக மைஜியோவுக்கு சென்று ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.

இதில் உள்ள பிரீமியம் உறுப்பினர் சலுகையை உடனடியாக தேர்வு செய்து கொண்டால் தினமும் 25ஜிபி வரை இலவச டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்புகளையும் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...