Tuesday, March 24, 2026

73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மரக்கன்று நடுதல்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் ஆவணம் கிளை சார்பில் 73வது இந்திய சுதந்திர தினம் மற்றும் முஸ்லிம்களின் தீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரத்தை முன்னிட்டு விதைப்பந்து வீசுதல் மற்றும் மரக்கன்று நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

கஜா புயலில் பெரிதும் பாதிக்கப்பட்ட ஆவணம் பகுதியில் இரண்டம் கட்டமாக
சுமார் 150 மரக்கண்றுகள் நட்டனர்.
இதில் பேராவூரணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் S.வீரமணி(DBDO) மரக்கன்று நட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.கண்ணன் கலந்துகொண்டார். .

தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆவணம் ரியாஸ் தலைமை வகித்தார் ஆவணம் கிளை பொறுப்பாளர்கள் யூசுப்,அப்துல்லாஹ்,ஃபாருக் மற்றும் புரோஸ் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img