Thursday, May 2, 2024

உம்ரா பயணிகள் விபத்தில் சிக்கி பரிதாப உயிரிழப்பு !

Share post:

Date:

- Advertisement -

சவூதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித இடமான மக்காவிற்கு உலக முழுவதிலும் இருந்து நாள்தோறும் உம்ரா யாத்திரைக்கு செல்வர் அவ்வகையில் சவூதி தலைநகர் ரியாத்திலிருந்து ஒரு பேருந்து மூலம் உம்ரா எனும் கடமையை நிறைவேற்ற 40பேர்கன் சென்று உள்ளனர்.

வாகனம் மதினா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது இதில் 35 நபர்கள் இறந்து விட்ட்டதாக முதற் கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...