Friday, May 3, 2024

தமிழக குடிமகன்களிடம் மூன்றே நாளில் 455 கோடி அள்ளிய டாஸ்மாக் !

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டன. இதற்காக திங்கள்கிழமை வரை தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதனால் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை அமோகமாக நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது மது விற்பனை குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

அதில் கடந்த 25-ஆம் தேதி ரூ 100 கோடிக்கும், அடுத்த நாள் சனிக்கிழமை ரூ 183 கோடிக்கும், ஞாயிற்றுக்கிழமை 172 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. இந்த 3 நாட்களில் தமிழகத்தில் மொத்தம் ரூ 455 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளது.

கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது ரூ 325 கோடி விற்பனையானது. இந்த ஆண்டு ரூ 130 கோடி அதிகமாக விற்பனையாகியுள்ளது. தீபாவளி பலகாரம் கூட இந்த அளவுக்கு விற்பனையாகி இருக்காது என நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் மதுக்கடை வேண்டாம்..! மதுக்கடை மூடும் வரை தொடர் போராட்டம் அறிவிப்பு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் சமீபகாலமாக தொடர் விபத்துகளும் அதனால் உயிரிழப்புகளும்...

மரண அறிவிப்பு: அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு...

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...