Thursday, May 2, 2024

CAA,NRC,NPR ஆகிய சட்டத்தை எதிர்த்து தூதரக ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க அதிரை எக்ஸ்பிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது!

Share post:

Date:

- Advertisement -

இந்திய மக்களை,மண்ணின் மைந்தர்களை அந்நிய படுத்தும் இந்த CAA,NRC,NPRஆகிய கொடுங்கோல் சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்து உள்ளன.

இந்த போராட்டங்களில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள இயல வில்லையே என ஆதங்கங்கம் உங்களில் யாருக்கும் இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை.

இந்த ஆதங்கத்தை தாங்ள் சார்ந்துள்ள நாடுகளில் உள்ள தூதரகம் வாயிலாக மனுவாக அளிக்கலாம்.

இந்த முன்னெடுப்பால் பல நாடுகளில் இருந்தும் இந்திய உள்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கிடைப்பதால்.மோடி வகையராக்களுக்கு வயிற்றில் புளியை கரைக்கலாம்.

அந்நிய செலாவணியை இந்திய அரசுக்கு அதிகளவில் ஈட்டி கொடுக்கும் நாம் இதுபோன்ற நடவடிக்கையை மேற்கொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தால் ஒருவேலை அரசு செவி சாய்க்க வாய்ப்பாக அமையும்.

ஆதலால் தான் அதிரை எக்ஸ்பிரஸ் இந்த கோரிக்கையை தங்களிடம் முன் வைக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...