Tuesday, April 30, 2024

நடிகர் ரஜினியுடன் ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் சந்திப்பு !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

சி.ஏ.ஏ. உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிராகவும் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாகவும் நடிகர் ரஜினிகாந்த் கருத்துகளை தெரிவித்து வருகிறார். இதனால் ரஜினிகாந்த் மீது சிறுபான்மை மக்களின் அதிருப்தி அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை ஜமாத்துல் உலமா சபை சார்பில் நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் நேரில் சந்தித்தனர். அப்போது CAA, NRC, NPR சட்டங்களினால் ஏற்படும் பாதகங்களை ரஜினிக்கு ஜமாத்துல் உலமா சபை நிர்வாகிகள் விளக்கினர்.

ஜமாத்துல் உலமா சபையின் நிர்வாகிகள் மௌலவி. காஜா முயீனுத்தீன் பாகவி, மௌலவி. அன்வர் பாதுஷாஹ் உலவி, மௌலவி. முஜீபுர் ரஹ்மான் மஸ்லஹி, மௌலவி. அப்துல் அஜீஸ் பாகவி, மௌலவி. இல்யாஸ் ரியாஜி ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சிஏஏவை ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து ரஜினிகாந்திடம் விளக்கினோம். அவரும்புரிந்துகொண்டார். நாட்டில் அமைதியை உருவாக்க என்னால் ஆன அனைத்து வகை முயற்சிகளையும் எடுப்பேன் என உறுதியளித்தார் ரஜினிகாந்த் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...