Monday, April 29, 2024

காவு வாங்கும் கொரோனாவை கண்டு கொள்ளாத அதிரை பேரூராட்சி!!

Share post:

Date:

- Advertisement -

சைனாவில் கொரோனா வைரசால் இதுவரை ஆயிரக்கணக்கான மனிதர்கள் இறந்து உள்ளனர். மேலும் வைரசால் பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழக முழுவதும் கொரோனா வைரஸ் பரவிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள மக்கள் அதிகமாக வெளிநாடு பயணம் செய்து வருபவர்கள். பேரூராட்சி நிர்வாகமானது இதுவைரயும் எந்த ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபடவில்லை என்று சமூக அர்வளர்கள் வர்த்தகம் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துத்துவது புகைமருத்து அடிப்பது மற்றும் தேக்கி இருக்கும் சாக்கடை சுத்தம் செய்வது அசுத்தமாக இருக்கும் இடங்களில் ப்ளீச்சிங் பவுடர் போடவது இதனை போன்று முன் எச்சரிக்கை செய்து வந்தால் கொரோனா வைரஸ் வர விடாமல் தடுக்கலாம். ஆனால் அதிரை பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளோ இதுவரை எந்த ஒரு முன் எச்சரிக்கையும் செய்யவில்லை என்று ஊர் பொது மக்கள் வர்த்தக நிறுவனங்கள் கவலையோடு தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...